தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள் பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள் மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக் கங்கை தரித்தானுர் காழிந் நகர்தானே.