ஞானத் தாற்றொழு வார்சில ஞானிகள் ஞானத் தாற்றொழு வேனுனை நானலேன் ஞானத் தாற்றொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தாயுனை நானுந் தொழுவனே.