சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நல் மூவிரு தொன்னுலர் வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார் காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழ நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.