செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன் எத்தைநான் பற்றி நிற்கேன் இருளற நோக்க மாட்டாக் கொத்தையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.