செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும் அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான் தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத் தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே.