எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப் பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம் கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும் விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.