எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற் பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறைச் சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல் விட்டு நம்வினை யுள்ளன வீடுமே.