ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன் தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக் கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.