ஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டு காரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர் தேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான் ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே.