ஊன்மிசை உதிரக் குப்பை ஒருபொரு ளிலாத மாயம் மான்மறித் தனைய நோக்க மடந்தைமார் மதிக்கு மிந்த மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் ஆனல்வெள் ளேற்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.