ஊனவ ருயிரி னோடு முலகங்க @ழி யாகித் தானவர் தனமு மாகித் தனஞ்சய னோடெ திர்ந்த கானவர் காள கண்டர் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏனமக் கோடு புஜண்டார் இலங்குமேற் றளிய னாரே.