ஊச லாம்அர வல்குலென் சோர்குழல் ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர் ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று புஜசல் நாமிடு தும்புக லூரர்க்கே.
ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள் தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி ஈச னேயெனும் இத்தனை யல்லது பேசு மாறறி யாளொரு பேதையே.ஊச எனத்தொடங்கும் தேவாரம்