உள்ளவாறெனக் குரைசெய்ம்மின்னுயர் வாயமாதவம் பேணுவீர் கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை காதலான் பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை வைத்ததும்பெரு நீரொலி வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு மங்கையாளுட னாகவே.