உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர் நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின் பொறிபிடித் தரவினம் புஜணெனக் கொண்டுமான் மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.