மேல்வரும் விந்துவும் அவ்எழுத் தாய்விடும் மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரும் அப்பதி அவ்எழுத் தேவரின் மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே