மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு ஓலையான் மேய்ந்தவர் ஊடு வா?யாமை வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே