மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும் கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வரஇருந்தாரே