மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும் உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே