மூல நாடி () முகட்டல குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் மேலை வாசல் வெவiயுறக் கண்டபின் காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே () முக்கடல்
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக் கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம் பாலித்த சத்தி பரைபரன் பாதமேமூல எனத்தொடங்கும் திருமந்திரம்