மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச் சேயதே வலவித் துடன் செல்லச் சென்றக்கால் ஆய தனுவின் பயனில்லை யாமே
மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ மாய சகலத்துக் காமிய மாமாயை ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவேமாயையில் எனத்தொடங்கும் திருமந்திரம்