மந்தர மேறு மதிபானு வைமாற்றிக் கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத் தந்தின்றி நற்()கா மியலோகஞ் சார்வாகும் அந்த வுலகம் அணிமாதி யாமே () காய மிய