காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்