செந்தமிழ்.org
காரிய
கொங்கணச் சித்தர் பாடல்கள்
காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்
பழம்போ லுதிர்த்து விழுந்தானே.
senthamil.org