செந்தமிழ்.org
ஏழை
கொங்கணச் சித்தர் பாடல்கள்
ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு
இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்
நாளையென்று சொல்ல லாகாதே என்று
நான்மறை வேத முழங்குதடி.
senthamil.org