செந்தமிழ்.org
தாயினும்
இடைக்காட்டு சித்தர் பாடல்கள்
தாயினும் அன்பன்அன்றோ ......பசுவே!
சத்திக்குள் ளானவன்தான்?
நேயம் உடையவர்பால் ......பசுவே!
நீங்காது இருப்பானே.
senthamil.org