சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர் பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர் ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே